Sunday, November 10, 2013

முத்தம்

முத்தம் கேட்டால்
கணணியில் தலையை 
முட்டிகொண்டு தரும் மகள்
இப்பொழுதெல்லாம் திரை இடிக்குதப்பா,
நீ இங்கே வாவென்கிறாள்...
கல்வி எப்படியெல்லாம்
அறிவை கெடுத்து வைத்திருக்கிறது 


No comments:

Post a Comment