Monday, June 24, 2013

ரிஷிகேஷ்

ஆலகால விஷத்தையே கழுத்துக்கு கீழே போகவிடாமல் அன்றே பார்வதி மென்னிய புடிச்சதால தான் இன்னைக்கு தண்ணி கழுத்துக்கு மேல போகல #ஓம்நமசிவாய





கேதார்நாத் வெள்ளத்தில் சிக்கிய மக்களிடம் கொள்ளையடிப்பது சாமியார்கள் தான் என்று செய்தி வருகிறது. மார்கட்டிங் தெரிஞ்ச பொறுக்கிங்க ஆசிரமம் அமைக்குது, தெரியாத பொறுக்கிங்க அங்கங்கே காத்திருக்கிறது காரணத்திற்காக #சாது

No comments:

Post a Comment