மழையில் நனைந்தால்
குடை ஈரமாகும்
என்று
மீண்டும் வீட்டுக்குள்
வேகமாய்...
உன் மேல் வீழாத
மழைத்துளி வீணென்று
மேகமும்
நிறுத்திக்கொண்டது பின்னே
குடை ஈரமாகும்
என்று
மீண்டும் வீட்டுக்குள்
வேகமாய்...
உன் மேல் வீழாத
மழைத்துளி வீணென்று
மேகமும்
நிறுத்திக்கொண்டது பின்னே
No comments:
Post a Comment