Wednesday, June 26, 2013

மழை

மழையில் நனைந்தால் 
குடை ஈரமாகும்
என்று 
மீண்டும் வீட்டுக்குள் 
வேகமாய்...
உன் மேல் வீழாத 
மழைத்துளி வீணென்று 
மேகமும் 
நிறுத்திக்கொண்டது பின்னே

No comments:

Post a Comment