Wednesday, June 26, 2013

குறும்பு

ஏதேனும் தவறை செய்துவிட்டு
திட்டிவிடுவேனோயென்று பார்க்கிறாய்
குறுகுறுவென உன் பார்வையை ஓரிரு நிமிடம்
பார்த்திருக்கும்போது தைரியம் பெற்று 
சிரித்து கோபத்தை மடைமாற்றிவிடும்
சாமர்த்தியத்தை எங்கு பெற்றாயோ என் மகளே

No comments:

Post a Comment