Wednesday, June 26, 2013
உறக்கம்
காற்றில்லாத
இடம்
மட்டுமல்ல
நீயில்லாத
அறையும்
வெற்றிடமே
...
உன்
கேள்விக்கு
மட்டும்
விடை
இல்லை
என்னிடம்
...
உறக்கமின்றி
தவிக்கிறேன்
உன்
நினைவால்
. .
விழி
வழி
மீது
......
வாசலில்
தவமாய்
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment