Wednesday, June 26, 2013

உறக்கம்

காற்றில்லாத இடம் மட்டுமல்ல
நீயில்லாத அறையும் 
வெற்றிடமே...


உன் கேள்விக்கு மட்டும் விடை இல்லை என்னிடம்...
உறக்கமின்றி தவிக்கிறேன் உன் நினைவால் . . 

விழி வழி மீது......
வாசலில் தவமாய்!

No comments:

Post a Comment