கோவிலை தொடும்போதும்
பஞ்சாயத்து தலைவரான பின் நாற்காலியை தொடும்போதும்
சாதி இந்துகள் பருகும் குவளையை தொடும்போதும்
சாதி இந்துகளின் சுடுகாட்டினை தொடும்போதும்
பொது பாதையை தொடும்போதும்
தேசிய கொடியினை தொடும்போதும்
இது தீட்டென்று
மறுக்கும் சமூகம்.....
.........................
.........................
.........................
எங்களின் காசு பணத்தை
தீட்டென்று மறுப்பதில்லை
No comments:
Post a Comment