Thursday, September 5, 2013

தீட்டு

கோவிலை தொடும்போதும்
பஞ்சாயத்து தலைவரான பின் நாற்காலியை தொடும்போதும்
சாதி இந்துகள் பருகும் குவளையை தொடும்போதும்
சாதி இந்துகளின் சுடுகாட்டினை தொடும்போதும்
பொது பாதையை தொடும்போதும்
தேசிய கொடியினை தொடும்போதும்
இது தீட்டென்று மறுக்கும் சமூகம்.....
.........................
.........................
எங்களின் காசு பணத்தை
தீட்டென்று மறுப்பதில்லை


No comments:

Post a Comment